சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நடந்து வருகின்றது.
கடந்த 19 நாட்களாக நடைபெற்று வரும் கலந்தாய்வில் 99,735 பேர் அழைக்கப்பட்டு, 69,595 பேர் சேர்க்கைக்கான கடிதத்தை பெற்றுள்ளனர். இதுவரை 29,851 பேர் கலந்தாய்வில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளனர்.
தொடர்ந்து இன்றும் கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment