Friday, December 9, 2016

நீட் தேர்வை தமிழிலும் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு

மருத்துவப் படிப்புக்கான நீட் பொதுநுழைவுத் தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் பொதுநுழைவுத் தேர்வை தமிழ், அசாமி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழிகளிலும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் இதுகுறித்த அறிவிப்பை சுகாதாரத்துறை இணைஅமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment