நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்.,எனப்படும், மருத்துவ படிப்பு மற்றும் பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்புக்கான காலியிடங்களை நிரப்பக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
Friday, October 28, 2016
பி.எஸ்.எம்.எஸ்., ’ரேண்டம்’ எண்
அரசு மற்றும் தனியார், இந்திய முறை மருத்துவக் கல்லுாரிகளில், நடப்பாண்டு
எம்.டி., சித்தா 31ல் கலந்தாய்வு
எம்.டி., சித்தா, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, ஒற்றை சாளர முறை கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம், அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள, தேர்வுக் குழு அலுவலகத்தில், 31ல் நடைபெற உள்ளது.
Monday, October 24, 2016
சித்தா கலந்தாய்வு நடக்குமா? வரும் 31ல் முடியுது அவகாசம்
சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து, நான்கு மாதங்களாக தவம் கிடக்கின்றனர்.
Thursday, October 13, 2016
மருத்துவ மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள்
நவீன மருத்துவத்தில், முதுநிலை பட்டப்படிப்பு அல்லது சிறப்பு பட்டய படிப்பு படிக்க விரும்பும் மருத்துவ பட்டதாரிகள், தேசிய தேர்வுகள் வாரியம் (என்.பி.இ.,) நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
Wednesday, October 5, 2016
சித்தா கலந்தாய்வு நடத்துவதில் தாமதம்; தவிக்கும் மாணவர்கள்!
மூன்று மாதங்கள் ஆகியும், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்னும் துவக்கப்படாதது, மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Tuesday, September 27, 2016
நீட் தரவரிசை பட்டியல் வெளியிட வலியுறுத்தல்
நீட் தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் என,புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் நல வாழ்வு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Saturday, September 24, 2016
நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?
'இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் அமைக்கலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்துஉள்ளது.
Friday, September 23, 2016
எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். கலந்தாய்வு: காலியிடங்கள் - 1,331
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் வியாழக்கிழமை முடிவில் 1,331 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு கூடுதலாக 1,000 எம்.பி.பி.எஸ்., இடம்
தமிழகத்தில், ஏழு சுய நிதி கல்லுாரிகளில், 1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.
தனியார் மருத்துவ கல்லூரிகள் ’கவுன்சிலிங்’ நடத்த முடியாது’!
மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு, மாநில அரசுகள் மட்டுமே கவுன்சிலிங் நடத்த முடியும்; தனியார் கல்லுாரிகள், பல்கலைகள், கவுன்சிலிங் நடத்த முடியாது என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.
Tuesday, September 20, 2016
எம்.பி.பி.எஸ்., 'அட்மிஷன்:' யு.ஜி.சி., எச்சரிக்கை
அனைத்து நிகர்நிலை மருத்துவ பல்கலைகளும், 'நீட்' மதிப்பெண்படியே, மாணவர்களை சேர்க்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது
ஐஐஎம்-களில் மாணவர் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
இந்திய நிர்வாகயியல் பயிலகங்களில் (ஐஐஎம்) மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பது தொடர்பான திட்டங்களை சமர்ப்பிக்கும்படி அக்கல்வி நிறுவனங்களிடம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Monday, September 19, 2016
’நீட்’ தேர்வு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!
நீட் தேர்வு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில், புதுச்சேரி பெற்றோர், மாணவர் நல சங்கம் தொடர்ந்த வழக்கு, இன்று (19ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.
Wednesday, September 14, 2016
ஜே.இ.இ., தேர்வு முறையில் மாற்றம்!
உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை, இந்த ஆண்டு, சென்னை ஐ.ஐ.டி., நடத்த உள்ளது.
Tuesday, September 13, 2016
எம்.டி., சித்தா படிப்பு தரவரிசை வெளியீடு
எம்.டி., சித்தா படிப்புக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Wednesday, September 7, 2016
மருத்துவ மாணவர் சேர்க்கை; சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி!
சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல், எம்.சி.ஐ., எனும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின் படி, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை நடத்த, தமிழக அரசு அமைத்த கண்காணிப்புக் குழு அனுமதி அளித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., செப்., 21ல் 2ம் கட்ட கலந்தாய்வு!
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., 21ம் தேதி நடத்தப்படுகிறது.
Friday, September 2, 2016
பாரா மெடிக்கல் படிப்பு கலந்தாய்வு நிறைவு
தமிழகத்தில், பாரா மெடிக்கல் எனப்படும், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள் உள்ளன.
Tuesday, August 30, 2016
சித்தா கலந்தாய்வு செப்டம்பரில் நடக்குமா?
சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு விண்ணப்பித்து, மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)