Friday, October 28, 2016

எம்.பி.பி.எஸ்., காலியிடங்கள்; சுப்ரீம் கோர்ட்டில் மனு

நாடு முழுவதும்எம்.பி.பி.எஸ்.,எனப்படும்மருத்துவ படிப்பு மற்றும் பி.டி.எஸ்.எனப்படும்பல் மருத்துவ படிப்புக்கான காலியிடங்களை நிரப்பக்கோரிசுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

சங்கல்ப் டிரஸ்ட் அமைப்பு சார்பில்சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு கல்வியாண்டில்எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.படிப்புகளுக்கு, 5,000 காலியிடங்கள் உள்ளன. 
இவற்றைநீட் எனப்படும்தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு மற்றும் பொது கவுன்சிலிங் மூலம்உடனடியாக நிரப்பமத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment